சென்னை மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதி-2ல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
#ChennaiCorporation #MarinavilKalaivizha #NammaChennai
@kumaragurubaran_jayabalan
Protecting democracy is everyone’s duty.
Do your duty. Vote for democracy.
Election date: 23.04.2026
#ChennaiCorporation #ECI #MyVoteMyRights
@ceo_tamilnadu@ecisveep@deo_chennai
Your vote is not just a right; it's your responsibility
Election date: 23.04.2026
#ChennaiCorporation #ECI #MyVoteMyRights
@ceo_tamilnadu@ecisveep@deo_chennai
இன்று (17.05.2026) மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#chennaicorporation | #nammachennai | #heretoserve
இன்று (17.05.2026) மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தைப் பார்வையிட்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
#chennaicorporation | #nammachennai | #heretoserve
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 41, எழில் நகர், அண்ணா சாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
பெருநகர சென்னை மாநகராட்சி நுங்கம்பாக்கம் மண்டலம் வார்டு-126க்குட்பட்ட வண்டல் மண் வடிக்கட்டும் தொட்டிகளில் குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
நேற்று (16.05.2026) மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வார்டு-117, சிவசண்முகபுரம், எம்.கே.இராதா நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe